mardi 21 février 2017

வளர் பிறையே வருந்தாதே !!


நிலாவே நீதான் நில்லாமல் வருகிறாய்
தனி வழி போரேனென்று துணையாக வாராயோ   
பொல்லா வாழ்விலே போகும் வழி நான் அறியேன்
இல்லா வாழ்விலே யுத்தங்கள் செய்திட்டேன்
காதலாலே கதல் செய்து காணும் இன்பம்
கண்டு திளைத்தேன்
வேறு முகம் கொள்ள வில்லை
வேண்டாம் இந்த வாழ் வென்றே
பாடை வழி நான் போக
இறுதி வழி அனுப்பி இரங்கல் உரை செய்து  
வளர் பிறையே நீ வருந்துகிறாய….

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...