lundi 13 février 2017

அன்பு மலர்கள் !!!

மலர்கள் பூத்திருக்கின்றன நீ வரும் வழியில்

உன் பாதம் நோகும் என்று

இதயச் செடியில் எந் நாளும் பூக்கட்டும்,

அன்பு மலர்கள்

காதலை காதலால் கனிவு செய்வோம்..  



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...