jeudi 23 février 2017

எந் நாளும் வாழ்வேன் நான் !!

பூகம்பச் சாரலும் தோற்றது உன்னிடத்தில்  
இதயக் கதவை இனிமேலும் பூட்டிவிடாதே
ஆசை மலர்களில் தோரணம் கட்டி
மாலை மஞ்சம் அழைக்கிறது
வெட்கமெனும் ஆடை களைந்துவிடு
உனக்குள்ளே உயிராகி
எந் நாளும் வாழ்வேன் நான்                

பாவலர் வல்வை சுயேன்      

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...