lundi 27 juillet 2015

தேசியத் தலைவன் வே. பிரபாகரன் .....

சுயநிர்ணயம் இல்லா சுயம்பின் உறங்கா நிலை உள்ளிருக்க
தன்நிலை இல்லா கொலைகளில் உதிரம் கொப்பளித்தோட
சுவரெங்கும் சுண்ணாம்புச் சட்டை
உறங்காத் தவத்தில் நீறாடை கட்டியிருக்கும் நெருப்பிது
கொடுத்த தலைகளுக்கான விடுதலை கீற்றோடு
வீறு நடை கொள்ளும் விலையாவதில்லை
தமிழீழத்தின் தன்மான விடுதலை....

Kavignar Valvai Suyen
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...