dimanche 30 avril 2017

தினம் தினம் புலரட்டும் மே தினம் உனக்காக !!!!


உழைக்கும் வர்க்கமே நீயே உன்னத ஏணி

தன் நிலை உயர்விலே நீதான் தளரா ஞானி

எந் நிலை வரினும் வளைந்திடாதே கூனி

நீ இல்லை என்றால் விண்ணோடு உறவாடும்

மாளிகை மன்னர்க்கு வாழ்வில்லை உலகில்

கூலி என்றே வேலி போட்டு கூவும் மாந்தரை

கூடி எழுந்தே வென்றே மாய்த்திடு    

தினம் தினம் புலருமே மே தினம் உனக்காக



பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...