vendredi 30 janvier 2015

மழைக்காலம் இனி வேன்டேன்...

ஆடவர் மயிலிடம் தோகை கன்டேன்
அழகுத் தேவதையே உன்னிடமே
ஆறடி மேல் கூந்தல் கன்டேன்
மாறாப்புத் தேவை இல்லை மானே
நீ நீராடும் போதில்
உன் மேகக் கூந்தல் போதும் உனக்கு
மலர் காடு மிரள்கிறது ரோஜாவே
உன் கூந்தல் அலை கன்டு
துளிர்க்காலம் வந்த போதும்
தூறவில்லை மழை இங்கே
நீ வயல் காட்டில் கிடந்தாலும் 
வழர் நீழ் கூந்தல் ஆறடி தொட்டு
வேரடி பதிக்கிதடி
விதை நாத்து வைத்துவிட்டு
மழைக்காலம் இனி வேன்டேன்
உன்னிடமே உரம் கேட்பேன்
இல்லை என்று சொல்லிவிடாதே
நீழ் சிகை விரித்து நடமிடும் அழகே
மலர்காடு மகிழட்டும் மனம் இரங்கு.
Kavignar Valvai Suyen
 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...