mardi 3 octobre 2017

விளக்கொன்று ஏற்றி வைத்தேன்....

நெற்றியின் நீறளவே கற்று கற்ற ஒளி ஏந்தி
விளக்கொன்று ஏற்றி வைத்தேன் இம் மாநிலத்தில்
சுடர் மிகை ஒளி பருகி உற்ற இருள் நீக்கி
கட்டவிழா கரம் கோர்த்து கண் மணிகள் வாழவே
ஒளி பெற்றவரே நாவடு செய்து எனை சுடினும்
அச்சம் என்பதறியேன் அனலிடை வேகினும்
சுட்ட சங்காய் ஒளிர்வேன் பிரபாகரனே


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...