lundi 29 mai 2017

மௌனமே காதலாள் ....

அகழ் வாராச்சியும் அறிவேன் உயிரே
ஏன் இந்த மௌனம் உனக்குள்ளே
அறியேன் அறிந்திட
எதைத்தான் கற்றறிவேன்
மடல் நீக்கி ஓர விழி காட்டு
என் தேடலுக்கான விடை
கிடைக்கிறதா என காண்கிறேன்


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...