lundi 15 mai 2017

யாருக்கும் வெட்கம் இல்லை !!!


இல்லை இல்லை நேசம் இல்லை நேரில் இப்போ
இன்ற நெற்றில் உலாவும் உறவே
அள்ளிப் பருகும் ஆனந்த சுகம் ஆச்சுதையோ
உறவில் எத்தனை விரிசல்கள்
உள்ளத்தில் எத்தனை எரி மலைகள்
யாரை யார் நோவது இங்கே
யாருக்கும் வெட்கம் இல்லை...

பாவலர் வல்வை  சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...