lundi 22 mai 2017

பாஸ்ற் பூட் பரிணாமம் !!!

மண் சட்டி சோற்றுக்கும்
மீன் கறிக் குளம்புக்கும்
அன்றொரு வாசம்
என் மன்னவன் மகிழ்ந்து
புன்னகை பூத்திட
நடு நிசி தோர்க்கும்

இன்றைய வாழ்வுக்கும்
இல்லற ஜோதிக்கும்
இரும்பறைக் காலம்
இதில் பந்தமும் பாசமும்
பாஸ்ற் பூட்டை பரி மாறி
பறக்கின்ற பரிணாமம்

நடு நிசி ஏதென்றும்
நண் பகல் எதென்றும்
யாருக்கும் தெரியவில்லை
ஞாயிறின் வருகைக்கும்
வானுயர் உயர் வுக்கும்
தேய் பிறைக் காலம்
வளர் பிறையாய் வருவார் கோடி
முழுமதியாய் ஆவார் சிலரே...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...