samedi 4 juin 2016

கவி, தெரியா கவிஞன் நான்!!!



கவி, தெரியா கவிஞன் நான் அழித் தெழுதினேன்
எவ்வளவோ அறியேன் !
தொட்டது பாதி தொடாதது பாதி இருவருமே எழுதினோம்
எங்கோ இடித்தது !
ஏதும் அறியாமலே எப்படி எழுதுவது உன்னை நான் படிக்க
என்னை நீ படிக்க வண்ணக் கவிதை பிறந்தது !
விடாது எழுதினோம் முற்றுப் பெறவில்லை அவாட்  தருவதாக
அழைப்பு வந்தது, சென்றோம் கொடுத்தார்கள்
நாம் பெற்ற முதல் குழந்தைக்கு !
                                                        
பாவலர் வல்வை சுயேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...