dimanche 26 juin 2016

நல்லோர் அவரே தெய்வமடி !!!



குத்தும் ஊசி குத்தட்டும்
ரெத்த தானம் மேவட்டும்
இல்லார் என்பவர் இல்லையடி
நல்லோர் அவரே தெய்வமடி
யாதி பேய்களை ஓட விட்டு
மரபனு சோதனை
மதங்களும் பார்க்கணும்
வேதங்கள் புதிதாய் நீ எழுதி
பூத கணங்கள் இல்லாது அழித்து
இறைவன் எவனோ அவனுக்குச் சாத்து..

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...