mardi 17 mars 2015

ஒரு நாள் நிலாவுக்கு பிரியாவிடை ..


கண்ணாடிக் கண்ணுக்குள்
கலையாத பேரின்பம்
விதவை என்றும் விடோ என்றும்  
தொடாமலே தொட்டணைத்துத் துடிக்கிதடி
சிரிக்க மறந்த என் சிந்தனையைச் செதுக்கி
புன்னகைப் பூ சூட்டுகிறாய் பூவே...
என்னைப் போல் நீயும் உதிரா மலரானானால் வா
வளர்பிறையாய் முளைத்து முழு மதியாவோம்
இளமைக்கேது முக்காடு முதுமைக்கே சாக்காடு
இருளான அந்த ஒரு நாள் நிலாவுக்கு
பிரியாவிடை கொடுப்போம்...
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...