samedi 26 juillet 2014

என்னை, தனியேவிட்டு நீ, எங்கே சென்றாய் அம்மா ..


என்னை, தனியேவிட்டு - நீ
எங்கே சென்றாய் அம்மா ..
இன்று ஆடி அமாவாசையாம்.!
அன்னை தந்தையர்க்கு ,
அமுது வைக்கிறார் ..
எனக்கு என் நாளோ ..?
அன்னம் இட யாரும் இல்லையே ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...