mardi 1 juillet 2014

நான் கொண்ட காதலுக்கு எல்லை ஏதடா ..


நான் கொண்ட காதலுக்கு எல்லை ஏதடா
நிய நீரோட்டத்தில் சலனம் கொண்டு வாழ்கிறது
கிரீடம் தந்த வெள்ளி முடி வீழ்ந் துதிர்ந்தாலும்
உன் நினைவின்றி உதிராது என் இதயம் ...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...