vendredi 18 juillet 2014

பூ , மலர்கள் பூத்துவிட்டால் சாமிக் கென்பார் ..


பூ , மலர்கள் பூத்துவிட்டால் சாமிக் கென்பார்
சாமி கோப விழி திறக்கும் என்றோ
சாமரை வீசுகின்றார் ..
அர்ச்சனை பூக்கள் இல்லையோ
நாங்கள்...
எதுகுமே இல்லை என்றால்
எடுத்துக்கொள்ளுங்கள்
எங்களின் உசிரை .. ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...