mardi 15 juillet 2014

நான், முள்ளிருக்கும் மலர் எனத் தெரிந்தும் ..


நான், முள்ளிருக்கும் மலர் எனத் தெரிந்தும்
உன் கூந்தலில் எனக்கொரு வாழ்வளித்தாய்
ஒரு நாளேனும் உனக்காக வாழ்ந்தேன்
என்ற இறுமாப்பில் ..
புன்னகை பூர்த்து என்னிதழ் உதிர்ந்து
போகிறேன் .. ..
என்றும் மறவேன் உன்னை நான் ..

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...