dimanche 12 novembre 2017

விதி என்றால் விடைகொடு!!!

ஈர் உடல் ஓர் உயிர் ஒன்றாய் ஒன்றிட
காதலும் காமமும் சங்கமம்
காதல் ஊன்றி காமம் ஊன்றேல்
மோகத் திரையில் சங்கமம்
விதி என்றால் விடை கொடு விழியே
மதி இங்கு வெல்லாது மனசே
மாமரத்து பூவிலும்
மகரந்தம் மனம் கனிந்தே விழ்கிறது

பாவலர் வலவை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...