jeudi 28 septembre 2017

சேதாரம் இல்லை தேனே...

விண் நிலா மண்ணிலே வந்ததே முன்னே விரும்பினேன் நிலவே
காலச் சுளற்சியில் கண்ணிலே தூசு கலங்கினேன் உயிரே
இடியும் மழையும் கொடியும் மின்னலும்
வரல்லாம் வந்ததே வானிலை அறிக்கை அன்பே
கலங்குமா நெஞ்சு கலங்கியே தெளிந்தது
வாழ்க்கை புயலில் அனுதினம் அள்ளினேன்
ஆதாரம் நூறே சேதாரம் இல்லை தேனே


பாவலர் வல்வை சுயேன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...