mercredi 27 septembre 2017

எரிகிறதே என்னுயிர் !!

உலகெலாம் உணர்ந்து உள்ளொளி பெருக்கி
அன்பால் அணைத்தேன் அணையவில்லை
உள்ளன்பை கொடுத்தேன் வாங்கவில்லை
தலைக்கு மேலே தாழ்மையின் வீழ்ச்சி
இதற்கு மேல் என் செய்வேன்
இனியும் வேண்டேன் இன்னுயிர்


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...