jeudi 28 septembre 2017

ஊடலும் கூடலும் உனக்காயிரம் !!!

உருகும் ஆதவன் உதயமாகிறான்
கண்ணா இது அவன் நாடகம்
கோகிலத்தின் கண்ணா கண்ணா
கோதை அறிவாள்
உன் மன்மத லீலையின் மன ஓவியம்
கூடலும் ஊடலும் உனக்காயிரம்
ஊடல் அறியான் ஆதவன்
அவனே உலகின் உயிர் ஊடகம்

பாவலர் வல்வை சுயேன் 

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...