lundi 24 octobre 2016

தீயே நீ செய்த பாவம் என்ன !!!



பண்பெனும் அறிவுடை மாந்தரால் அன்பெனும் உலகப்
பெருஞ்சுவர் கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறன
இருந்தும் குணம் எனும் குன்றேறி
மனிதாபம் போற்றுவோர் அரிதாகி அற்ற நிலை உற
நற் பண்புடமை மரணித்து மயானத்தில்  
தீயே நீ செய்த பாவம் என்ன
சிதை மூட்ட உன்னை தேடுகிறார் !

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...