jeudi 20 octobre 2016

உடைத்த தேங்காய் வெண்மையிலே !!!



நல் மனம் என்றாய் அது நாணையம் போலென்றாய்
பொன் மன அன்புடமை அருளியோர் அருகிருந்தும் 
அச்சடித்த கரஞ்சியே அருளும் இறை என்றாய்
நேற்றைய பிணத்தின் நெற்றிக் காசு
இன்றுன் அர்ச்சனை தட்டில் கல கல சிரிப்பு
உடைத்த தேங்காய் வெண்மையிலே
மனுசா உன் மன அழுக்கை நீ அறியலையோ.......

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...