samedi 11 avril 2015

பெயர் சொல்லும் பிள்ளை....


என் எண்ணக் குடியிருப்பின் ஏந்திழை அவள்
அவள் அங்கம் தனில் எங்கும்
முத் தமிழின் வாசனை...
மொழி எனும் பூக்களை பறித்து
பாக்களை சூடிக் கொடுத்தேன்
என்றும் பதினாறே என வரம் தந்துவிட்டாள்!
வாசிகசாலை எங்கும் இறவா வரத்தில் நான்
பெற்றோரின் பெயர் சொல்லும் பிள்ளையாய்...
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. அருமை அண்ணா
    கவி அழகு
    வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துகள் தந்த சகோதரி துஷ்யந்திக்கு என் நன்றி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...