vendredi 5 janvier 2018

பெய்யட்டும் மழை...

ஏழேழு ஜென்மமும் உன்னோடென்பார்
காதலும் காமமும் நிறை கண்ட நிலை
மாறும் முன்னே ஏழெதற்கு
ஏன் இந்த ஜென்மமும் என்பார்
பொய்யுரையில் தானே தினம் இங்கே
எழுதுகிறார் வாழ்க்கை புத்தகம்
நல்லார் இங்குள்ளார் எனில்
எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...