vendredi 8 décembre 2017

அறிவேண் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ
அலை கடல் மீதிலும் ஓடம் நீ
அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி
தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும்
தகர்வது தணலினில் எரியும் கூடே
குணமெனும் குன்றாய் விளங்கும் அருவே
அழி நிலை உனக்கேது தீ அள்ளி இட்டார்க்கே
அறிவேன் அனலே...


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...