dimanche 29 mai 2016

உண்மைதான் நீ அழகியடி!!!



உச்சி மலைச் சாரல் வந்து உன் சேதி சொன்னதடி
உண்மைதான் நீ அழகியடி !
உருகாத மனமும் உனைக் கண்டு உருகிட
பனி மலையும் பயம் கொள்ளுதே உன்னிடத்தில்
உண்மைக் காதலின் முன் நீயும் நானும் வேறல்ல
துலைந்துவிட்டேன் உனக்குள் நான்
எங்கே தேடுகிறாய் என்னை நீ
நீ பாடும் பூபாளம் கேட்க ஆதவனும் வரும் முன்னே
என் நாளும் வருகிறேன் உன்னிடத்தில் என் கிராமியக் குயிலே !!!

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...