dimanche 1 novembre 2015

விதியா விளையாட்டா ....

குடை விரித்த ஆல் என்று அரவணைத்தேன்
மண நாளில் துணைவன் கைப்பிடித்து
ஆவாரம் பூவில் இளம் தேன் இழந்தேன் என்றோ
தெருமுனையில் போகின்றான் அவன்
இது விதியா விளையாட்டா நதி தந்த நாணலா  
பாடாத புல்லாங் குழல் சுரம் இன்றி எரின்கிறதே ...
Kvignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...