ஏதோ ஒரு மின்னல் - என்
விழியை பறித்த தென்னகட்டிக் கொண்டதோ
என்னை கனலில் இட்டதோ
பட்டுச் சாய்கிறேன் பூவே
விட்டுப் போகிறாய் என்னைஎன்ன மாயமோ
என் நிழலும் தேயுதே
மின்சாரக் கொடியே இடை இல்லா நூலே
சிக்காத நெஞ்சு சிக்கித் துடிக்கிதடிஅடிவானம் கறுத்து அருந்ததி ஆச்சு
அம்மி மிதிக்கலாம் அதில் இல்லை மூச்சு
தீண்டாத விளக்கில்லை
திரிக்கூட்டில் நெய்யிட்டுவிடி வானை கை ஏந்தி
மடிப் பூவை தொட்டில் இட
விளையாட வாடி வாடி
மின்னலாய் என்னை தொட்டவளே
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...