வைக்காதே
வைக்காதே ஆசை பெண்ணில் வைக்காதே
ஆம்பள
மனசு சுத்தம் பொம்பள மனசு குற்றம்ஆயிரம் ரகசியம் பூட்டி வைப்பா
அதனால் அவதான் சுத்தம்
மின்னும்
தங்கம் அவதான்டா
பொன்னும்
மணியும் அவதான்டாசூரியன் என்றே சொன்னவதான்
சந்திரன் தேடி போறாடா
இதயம்
இருக்கிது தெரியுதப்பா
இருண்டால்
அதுகும் அழுகிதப்பாஅர்ச்சனை கோவில் சிலை போலே
அபிசேகம் தினமும் நடக்கிதப்பா
சுத்தம்
உள்ள மனசுக்கு சூத்திரம் தெரியலையே
அச்சம்
இருக்கு ஆவன செய்திட எதுகும் தோணலையேகள்ளை பாலென குடித்துவிட்டு காகிதக் கப்பல் ஓடவிட்டேன்
கண்ணீர் நிறைந்து குளமாகி காகிதம் கரைஞ்சு போயிடுச்சே
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...