மகரந்தக் கூடல் நடுவே வண்டுகளின் நடனம்
பூக்களுக்கு பிடித்த முத்தம்
கலைக் கூடத்தில் சிற்றுளியின் நடனம்
சிற்பிக்கு பிடித்த முத்தம்
பரீட்சை எழுதும் மாணவனே
நீ படிக்காத பக்கங்களில்எஞ்சிக் கிடக்கின்றன முத்தங்கள்
படித்துக் கொடு நானும் படிக்கிறேன்
பக்கங்கள் எத்தனை படித்திடல்லாம்ஆனாலும் மாணவன் நீ
என் அனுமதி இன்றி
புதிய பக்கங்களை புரட்டிவிடாதே
எழுத்தாளன் கொடுத்த பேனா முத்தங்களால்
முழுமை பெற்று ஆடை அணிந்திருக்கிறேன்கற்பு என் காப்பகம் பொது உடமை அல்ல
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...