mardi 25 juillet 2017

காத்திருக்கேன் கண்ணா !!!

எனக்குள்ளே எனக்குள்ளே
என்னாச்சு என்னாச்சு
ஆசைத் தூறல் மெல்ல மெல்ல   
விரகம் மூட்டி கொல்லுதே
மாதென் செய்வேன் மன்னவா
மனு நீதி காத்திட வா வா நீ வா
விடியலும் உட் புகாமல் யன்னலைச் சாத்து
கரு விழி நான்கும் கலர்ப் படம் காணட்டும்
இதழ் ரசம் தானே இரவுக்கு ஆகாரம்
நான்கு இதழ்களால் நான்மறை எழுதுவோம்
காலங்கள் கரையுதே காத்திருக்கேன் கண்ணா

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...