vendredi 28 août 2015

ஏகாந்த விழிகள்…


குளிர் நிலா என நினைந்திருந்தேன்
நீயும் என்போல் எரி நிலா என
இன்றுதான் உணர்ந்தேன்...
கொன்றுவிடு என்னை
இல்லையேல் வென்றுவிடு
நீ நாணம் கொண்டு மௌனித்தாலும்
உன் ஏகாந்த விழிகள் சொல்லுதடி
என் மேல் நீ கொண்ட காதலை...

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...