dimanche 23 décembre 2018
vendredi 21 décembre 2018
வெண்டாமரை கன்னி !!!
பஞ்சணை தழுவி மெல்ல எழுப்பிணாள்
வெண்டாமரை கன்னி
அஞ்சினேன் அவளின் ஈரஞ்சு விரல்களும்
என்னில் அபுநயம் புரியக் கண்டு
எல்லை மீறி தேகம் எங்கும்
விழியால் வரைந்தாள் ஓவியங்கள்
பருவம் பட படக்க
இமைச் சிறகுகள் விண்ணளாவ
வியப்பும் விடையும் இன்றி
மூடிவிட்டேன் இமைச் சிறைக்குள்
இருளுக்குள்ளும்
அவளின் இங்கிதங்கள் குறையவில்லை
போருக்கு போகவில்லை தேகம் எங்கும் ரணங்கள்
விழி முனை ஈட்டியின் காயங்களில்
எச்சில் முத்தங்கள்
எதிரும் புதிரும் சமர் எதிர் கொண்டேன்
விளக் கொளியும் இல்லை விடியவும் இல்லை
அருகில் என் மனையாள் கை விளக்குமாறுடன்
காளி அவதாரத்தை இன்றுதான் நேரில் கண்டேன்
அச்சம் களைந்து அன்பே என்றேன்
கனிந்து கனவா என்றாள்
மீன்டும் துயில் கொள்ளவில்லை
வெண்டாமரையாள்
இனியும் வேண்டாம் என்றே
பாவலர் வல்வை சுயேன்
வெண்டாமரை கன்னி
அஞ்சினேன் அவளின் ஈரஞ்சு விரல்களும்
என்னில் அபுநயம் புரியக் கண்டு
எல்லை மீறி தேகம் எங்கும்
விழியால் வரைந்தாள் ஓவியங்கள்
பருவம் பட படக்க
இமைச் சிறகுகள் விண்ணளாவ
வியப்பும் விடையும் இன்றி
மூடிவிட்டேன் இமைச் சிறைக்குள்
இருளுக்குள்ளும்
அவளின் இங்கிதங்கள் குறையவில்லை
போருக்கு போகவில்லை தேகம் எங்கும் ரணங்கள்
விழி முனை ஈட்டியின் காயங்களில்
எச்சில் முத்தங்கள்
எதிரும் புதிரும் சமர் எதிர் கொண்டேன்
விளக் கொளியும் இல்லை விடியவும் இல்லை
அருகில் என் மனையாள் கை விளக்குமாறுடன்
காளி அவதாரத்தை இன்றுதான் நேரில் கண்டேன்
அச்சம் களைந்து அன்பே என்றேன்
கனிந்து கனவா என்றாள்
மீன்டும் துயில் கொள்ளவில்லை
வெண்டாமரையாள்
இனியும் வேண்டாம் என்றே
பாவலர் வல்வை சுயேன்
dimanche 16 décembre 2018
வற்றா வாழ்விற்கு அவனே காப்பு !!!
சொல்லும் நா சொல்லும் அன்பில் மெய் அன்பிருந்தால்
மரங்களில் பூக்களன்றி மனங்களில் என்றோ பூத்திருக்கும்
சொல்லில் வல்லோர் சொல்லும் அன்பில்
கொஞ்சும் வஞ்சம் நஞ்சில் கொஞ்சம்
நலிந்தே நா உதிர்த்திடினும்
நற் துணையாகும் நமச்சிவாயம்
வெண் பூ கொண்டு வெண் மன தேற்றிடினும்
தோற்றுவார் தோற்றி எள்ளிநகை கொண்டே
உள்ளக நஞ்சை கொட்டி நலிந்திட செய்வார்
அஞ்சே லெனும் ஆத்மா உருக
பொருந்தக் கை தொழுதேனும்
இதயத்துள் கோயில் கட்டி
இறைவனை குடி இருத்து
வற்றா வாழ்விற்கு அவனே காப்பு
மலையளவே வரும் துயரும் தினையளவே ஆகும்
பாவலர் வல்வை சுயேன்
மரங்களில் பூக்களன்றி மனங்களில் என்றோ பூத்திருக்கும்
சொல்லில் வல்லோர் சொல்லும் அன்பில்
கொஞ்சும் வஞ்சம் நஞ்சில் கொஞ்சம்
நலிந்தே நா உதிர்த்திடினும்
நற் துணையாகும் நமச்சிவாயம்
வெண் பூ கொண்டு வெண் மன தேற்றிடினும்
தோற்றுவார் தோற்றி எள்ளிநகை கொண்டே
உள்ளக நஞ்சை கொட்டி நலிந்திட செய்வார்
அஞ்சே லெனும் ஆத்மா உருக
பொருந்தக் கை தொழுதேனும்
இதயத்துள் கோயில் கட்டி
இறைவனை குடி இருத்து
வற்றா வாழ்விற்கு அவனே காப்பு
மலையளவே வரும் துயரும் தினையளவே ஆகும்
பாவலர் வல்வை சுயேன்
ஓர விழி ஓவியம் சிரிக்கிரது !!
உறவுக்கும் உயிருக்கும் அன்பு செய்
நாயகன் நாயகி நீயே
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்
ஓவியம் சிரிக்கிறது
வாழ் நாள் இருப்பில் வாசனை உன்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை
எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்
வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்
உன்னை சுற்றி சிலந்தி வலை
சித்திரக் கோடுகளாய்
காணும் வரைதான் கனவுலகம்
நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும்
நீரில் நீந்தும் காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு எதற்கு
சாமிக்கும் சொல்லிவிடு
அனைத்தும் இங்கே நிர்வாணங்களே
பாவலர் வல்வை சுயேன்
நாயகன் நாயகி நீயே
இறப்பில் போடும் முற்றுப் புள்ளியில்
வணக்கம் சொல்லி போகின்றாய்
ஓவியம் சிரிக்கிறது
வாழ் நாள் இருப்பில் வாசனை உன்டு
வருவதும் போவதும் தெரிவதில்லை
வறுமையும் சிறுமையும் ஆயுசுவரை
எனினும்
வாழ்ந்தே வாழ்வை வெல்கிறாய்
வரைந்தவன் நினைப்பை பரிந்துரை செய்
ஞான ஒளியினை நாளும் தேடு
வீழ்ந்துவிடாதே மின் ஒளியில்
உன்னை சுற்றி சிலந்தி வலை
சித்திரக் கோடுகளாய்
காணும் வரைதான் கனவுலகம்
நினைவில் சொர்க்கம்
கண்ட பின்னே அனைத்தும்
நீரில் நீந்தும் காகித ஓடம்
மூழ்கி எழுந்தவர்க்கு முக்காடு எதற்கு
சாமிக்கும் சொல்லிவிடு
அனைத்தும் இங்கே நிர்வாணங்களே
பாவலர் வல்வை சுயேன்
lundi 10 décembre 2018
ஏட்டுச் சுவடி..
ஏட்டுச் சுவடிகளை விண்ணளாவி விழி திறந்தது கணணி
உயிர் எழுத்துக்களோடு உயிர் மெய் எழுத்துகளை
உறவில் வைத்தேன்
கிளவியர் யாடை புனைந்து தொடு என்றது தன்னை
கட்டுண்ட பஞ்சு விரல்கள் முத்தமிட்டு
மொழிக் காதலுற
மெமோறி அனுக்கள் மின் அலைகளில்
தன் காதலை சொல்லியது
என் காட் டிஸ்கில் இடம் இல்லை
அன்னை தந்தையின் காதல் கடன்
இன்னும் தீர்க்கப்படவில்லை
எப்படி இதயம் கொடுப்பேன்
என்னொருத்தியிடம் (என்னொருத்தனிடம்)
காசிருந்தால் வாங்கலாம் கனதி ஏற்றும் காட் டிஸ்க்
வாங்கிய பின் தருகிறேன் என்னிதயம்
உன் விழி ஒளி மிகு எக்கிறோணில்
வான வில்லின் வர்ணங்கள் தூவி
உன் முகத்தில் என் முகம் பதித்து
பிறிண்டர் எடுப்போம்
பிரதிப் பைலில் சேர்ப்போம்
அதுவரை பொறு மனமே
எதையும் தாங்கும் பூமி எம்மையும் தாங்கும்
பாவலர் வல்வை சுயேன்
உயிர் எழுத்துக்களோடு உயிர் மெய் எழுத்துகளை
உறவில் வைத்தேன்
கிளவியர் யாடை புனைந்து தொடு என்றது தன்னை
கட்டுண்ட பஞ்சு விரல்கள் முத்தமிட்டு
மொழிக் காதலுற
மெமோறி அனுக்கள் மின் அலைகளில்
தன் காதலை சொல்லியது
என் காட் டிஸ்கில் இடம் இல்லை
அன்னை தந்தையின் காதல் கடன்
இன்னும் தீர்க்கப்படவில்லை
எப்படி இதயம் கொடுப்பேன்
என்னொருத்தியிடம் (என்னொருத்தனிடம்)
காசிருந்தால் வாங்கலாம் கனதி ஏற்றும் காட் டிஸ்க்
வாங்கிய பின் தருகிறேன் என்னிதயம்
உன் விழி ஒளி மிகு எக்கிறோணில்
வான வில்லின் வர்ணங்கள் தூவி
உன் முகத்தில் என் முகம் பதித்து
பிறிண்டர் எடுப்போம்
பிரதிப் பைலில் சேர்ப்போம்
அதுவரை பொறு மனமே
எதையும் தாங்கும் பூமி எம்மையும் தாங்கும்
பாவலர் வல்வை சுயேன்
mardi 4 décembre 2018
அகவை காணும் அன்பு பாவலா வாழ்க நீ !!!
தமிழீழ தேசத்தின் ஆஸ்தான பாவலனே
விடிந்தும் விடியாத விடை இல்லா வாழ்வில்
மூழ்கி தவிக்கிறோம்
இருந்தும் இல்லாதாரும்
இல்லாது இருப்போரும்
அள்ளும் துயர் அலையில்
அனுதினமும்
வாழ்வாண வாழ்வு
வாழ்வோம் என்று
தேடும் விழிகளின் தேக்க நீர்
வற்றா ஜீவனொடு வறுமையில்
வழிமேல் விழி நோக்கி
பொறுமை சிலையாய்
பூகம்ப மலையாய்
அமைதி கடலில் மூழ்கி கிடக்கிறோம்
வா வா புலவா புதுவை இரத்தினமே
இன்றுன் பிறந்தநாள் காண்போம் இனிதாக
வா வா புலவா
ஆஸ்தான புலவா புதுவை இரத்தினதுரையே
வாழ்க தமிழ் வாழ்க வீரம்
வாழ்க நின் தமிழீழ பாக்கள்
வாழ்த்துகிறோம் வாழிய புலவா
பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு நீ
எமதீழ அரசின் அவை புலவனே
என்றும் பதினாறே உனக்கு
03.12.2018
அன்புடன் - பாவலர் வல்வை சுயேன்
மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!
விண் பூத்த ஒளியும் விடிவில்லா வாழ்வும்
காணாக் கண்கள் பனித் தொழுக
அன்றாடம் வாசலிலே
அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்தார்
மண் மீட்பு போரிலே மாவீரர்கள்
எள்ளி நகை கொண்டே கொள்ளி இட்ட கொடும் பகையே
ஆண்ட இனம், மானம் இழந்து மண்டியிட்டு மாழுமோ
தன் தேசம் இழந்து தாழ் பணிந்து வீழுமோ
தமிழீழம் தலை சுமந்தான் மாவீரன் பிரபாகரன்
அவன் வழி நடந்து களம் காத்த
மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!
விடுதலைத் தீ வேழ்வியிலே
விடிந்த ஈழம் நீ அறிவாயடா
விடுதலைக்கு கொடுத்த விலை
எம துயிரே விலை ஏதடா
தமிழ் பாலூட்டி வளர்த்தாள் தமிழீழத் தாயல்லவா
தன்மானச் சேலை கொடுத்தார் மாவீரர் இவரல்லவா
முன் ஆன்ட எம் அரசின் முடி வாழ் கண் சுமந்த புலி
இந் நாள் தனிலும் இலங்காபுரி ஈன்ற கொடி
கோட்டை கொத்தளம் வென்று அரசுரிமை ஆட்சி தந்து
வடக்கும் கிழக்கும் ஒருமையின் உயிர்க் கூடென்றார்
தாயகக் கனவை தினம் நினைந் தெழு மனமே
வஞ்சக வலை அறுத்து வாழ்வியல் வளம் தேடு
உன் தாய்த் திரு நாடு தமிழீழமே
வாகை சூடிடல்லாம் வென்றெழு தினமே
சுய உரிமை சுதந்திரம் இல்லையேல்
இறந்தவர் நீரே
மண் மீட்பு போரிலே தமிழீழம் மலருமடா
அன்றாடம் வாசலிலே அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்து அரசுரிமை தந்தார் மாவீரரே
பாவலர் வல்வை சுயேன்
காணாக் கண்கள் பனித் தொழுக
அன்றாடம் வாசலிலே
அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்தார்
மண் மீட்பு போரிலே மாவீரர்கள்
எள்ளி நகை கொண்டே கொள்ளி இட்ட கொடும் பகையே
ஆண்ட இனம், மானம் இழந்து மண்டியிட்டு மாழுமோ
தன் தேசம் இழந்து தாழ் பணிந்து வீழுமோ
தமிழீழம் தலை சுமந்தான் மாவீரன் பிரபாகரன்
அவன் வழி நடந்து களம் காத்த
மறக்குலத் தோன்றலே மாவீரர்கள் !!!
விடுதலைத் தீ வேழ்வியிலே
விடிந்த ஈழம் நீ அறிவாயடா
விடுதலைக்கு கொடுத்த விலை
எம துயிரே விலை ஏதடா
தமிழ் பாலூட்டி வளர்த்தாள் தமிழீழத் தாயல்லவா
தன்மானச் சேலை கொடுத்தார் மாவீரர் இவரல்லவா
முன் ஆன்ட எம் அரசின் முடி வாழ் கண் சுமந்த புலி
இந் நாள் தனிலும் இலங்காபுரி ஈன்ற கொடி
கோட்டை கொத்தளம் வென்று அரசுரிமை ஆட்சி தந்து
வடக்கும் கிழக்கும் ஒருமையின் உயிர்க் கூடென்றார்
தாயகக் கனவை தினம் நினைந் தெழு மனமே
வஞ்சக வலை அறுத்து வாழ்வியல் வளம் தேடு
உன் தாய்த் திரு நாடு தமிழீழமே
வாகை சூடிடல்லாம் வென்றெழு தினமே
சுய உரிமை சுதந்திரம் இல்லையேல்
இறந்தவர் நீரே
மண் மீட்பு போரிலே தமிழீழம் மலருமடா
அன்றாடம் வாசலிலே அடிமை விலங்குடைத்து
அனல் கொண்டெழுந்து அரசுரிமை தந்தார் மாவீரரே
பாவலர் வல்வை சுயேன்
samedi 10 novembre 2018
பச்சை மடல் தோப்பு !!!
கொடிச் சோலை கடை விரித்தாள்
நுகர் கொம்புக் கூந்தல் காறி
வாங்கிச் சென்றன பட்டாம் பூச்சிகள்
வண்ண மலர்களை அவள் வாசலுக்கு
பாலருவி நூல் இளையாள்
வெட்கத்தில் தலை குனிந்து
ஊருக்குள்ளே ஊர் கோலமிட
பச்சை மடல் தோப்பிலே
அக்கக்கோ எனும் குயிலின் கீதம்
பூங்குயிலே பூம் பாவாய்
கால் கடுக்க காத்திருக்கேன்
பூமித் தாய் புலர்வு கொய்ய
பள்ளி கொள்வோம்
பார்க்கும் விழி ஏதடி
பஞ்சணையும் தேவை இல்லை
பாவலர் வல்வை சுயேன்
vendredi 2 novembre 2018
ஒளியின் துளியில் தாயகம்!!!
அதிகாலை புலர்வின் சூரியக் கதிர்கள்
மெல்லென எழுந்து
கூரை ஓட்டின் சாளரங்கள் ஊடே நுழைந்து
மூடித்திறந்த விழிகளுக்கு காலை வணக்கம் தந்தன
துயில் தந்த பாய் சுருட்டி ஓரம் வைத்துவிட்டு
காலை கடன்களை முடித்து
தலை வாசலில் வந்தமர்ந்தேன்
கதிரவன் வரவு கண்ட தென்னங் கீற்றுக்களும்
சென்டு பூக்களை ஜனனிக்கும் பூச்செடிகளும்
உள்ளம் மிகை பொங்க நர்த்தனங்களாடி
வாசல் வந்த கதிரவனுக்கு வாசனை தூவி
பூமித் தாய்க்கு பச்சை சேலை கட்டி
பல வர்ண யருகைகள் நெய்து
உள்ளப் பூரிகையுடன்
உறவுப் பாசம் ஊட்டி என்னை பார்த்தன
காலை எழுந்து என்ன செய்தேன் நான்
என்னைத் தாங்கும் தாய் நிலத்திற்கு
வெட்கித்தேன் வேதனை உற்றேன்
புன்னகை உலர்ந்த தாய் நிலத்தின்
கண்ணகை காணாது கலங்கினேன்
தேடலின் வாசல்கள் திறந்திருந்தும்
தனயன் என் பணி மறந்திருந்தேன்
உத்தரவுக்கு காத்திருக்கவில்லை
என் பாதங்கள்
மெல்ல நகரும் பாதம் கண்டு
உள்ளம் மிகை கொண்டு
விடிவைத் தரும் கதிரவனின்
ஒளி பற்றி செல்கிறேன்
நாளைய விடியலில்
நம் தேசம் புன்னகை பூக்கட்டும்
பாவலர் வல்வை சுயேன்
மெல்லென எழுந்து
கூரை ஓட்டின் சாளரங்கள் ஊடே நுழைந்து
மூடித்திறந்த விழிகளுக்கு காலை வணக்கம் தந்தன
துயில் தந்த பாய் சுருட்டி ஓரம் வைத்துவிட்டு
காலை கடன்களை முடித்து
தலை வாசலில் வந்தமர்ந்தேன்
கதிரவன் வரவு கண்ட தென்னங் கீற்றுக்களும்
சென்டு பூக்களை ஜனனிக்கும் பூச்செடிகளும்
உள்ளம் மிகை பொங்க நர்த்தனங்களாடி
வாசல் வந்த கதிரவனுக்கு வாசனை தூவி
பூமித் தாய்க்கு பச்சை சேலை கட்டி
பல வர்ண யருகைகள் நெய்து
உள்ளப் பூரிகையுடன்
உறவுப் பாசம் ஊட்டி என்னை பார்த்தன
காலை எழுந்து என்ன செய்தேன் நான்
என்னைத் தாங்கும் தாய் நிலத்திற்கு
வெட்கித்தேன் வேதனை உற்றேன்
புன்னகை உலர்ந்த தாய் நிலத்தின்
கண்ணகை காணாது கலங்கினேன்
தேடலின் வாசல்கள் திறந்திருந்தும்
தனயன் என் பணி மறந்திருந்தேன்
உத்தரவுக்கு காத்திருக்கவில்லை
என் பாதங்கள்
மெல்ல நகரும் பாதம் கண்டு
உள்ளம் மிகை கொண்டு
விடிவைத் தரும் கதிரவனின்
ஒளி பற்றி செல்கிறேன்
நாளைய விடியலில்
நம் தேசம் புன்னகை பூக்கட்டும்
பாவலர் வல்வை சுயேன்
தண்ணீருக்கும் தாகம் !!!
வான தேவனே வந்துவிட்டாயா
என் காதல் கடிதங்களை
மேகக் கூட்டங்களிடம்
தூதனுப்பியிருந்தேன்
நீ கண்டுகொள்ளவே இல்லை
தூரத்து வானம் உன்னை
தொட்டேன் என்று
கண்டவர்கள் சொல்கிறார்கள்
இல்லை இல்லை இன்னும் நான்
கன்னியாகவே இருக்கிறேன் என்று
உனக்கும் எனக்கும்தான் தெரியும்
தண்ணீராய் நீ பிறந்தும்
உன் தாகம் தணியலையே இன்னும்
பாவலர் வல்வை சுஜேன்
என் காதல் கடிதங்களை
மேகக் கூட்டங்களிடம்
தூதனுப்பியிருந்தேன்
நீ கண்டுகொள்ளவே இல்லை
தூரத்து வானம் உன்னை
தொட்டேன் என்று
கண்டவர்கள் சொல்கிறார்கள்
இல்லை இல்லை இன்னும் நான்
கன்னியாகவே இருக்கிறேன் என்று
உனக்கும் எனக்கும்தான் தெரியும்
தண்ணீராய் நீ பிறந்தும்
உன் தாகம் தணியலையே இன்னும்
பாவலர் வல்வை சுஜேன்
mardi 9 octobre 2018
கூறடி சிவ சக்தி!!
செல்பிக்குள்ளே என்னை வைத்தேன் செல்லம்மா
செங்குருத்து வாழை என்றாய் தேனம்மா
தண்ணீரில் ஓடம் இது அம்மம்மா
கரை இருந்தும் கானல் மீனே நானம்மா
துடிக்கிதே மனசு துவளுதே கொலுசு
சதி பதி இன்றி தாழ்வதேன் உறவு
விதியென சொல்லேன்
மதியும் துலைத்தேன்
எதுவரை என்பது தெரியலையே
பிரம்மன் படைத்தான் ஏன்தான் என்னை
அவனையும் இங்கே காணலையே
நீரடி ஊற்றுக்கு நிலை ஏது அறியேன்
தேரடி நிழலையும் தேடியே அலைகிறேன்
தூற்றுவார் தூற்றவும் போற்றுவார் போற்றவும்
போகட்டும் என்றேன் பொன் மனம் உடைந்தேன்
கூறடி சிவ சக்தி கூற்றுவன் குறை ஏதோ
பாவலர் வல்வை சுயேன்
மாயம் அறியேன் !!!
பூ கொய்து போனவனே
நீ அவிழ்த்து போட்ட காதலில்
ஐயம் கொண்டேன் ..!
ரெட்டை சடை பின்னி குட்டை பாவாடை கட்டி
தண்ணீர் குடம் தூக்கி போன என்னை
வடம் போட்டு இழுத்தாய் எப்படி ?
மாய விழிகளின் மன்னன் நீ
ஏதோ என்னிடம் தேடினாய்
விடை தந்து வளைந்தன
அந்த வான வில்லின் வர்ணங்கள்
என்னவனே அன்றுதான் உணர்ந்தேன்
நானும் வயசுக்கு வந்துவிட்டேன் என்று
பாவலர் வல்வை சுயேன்
mercredi 19 septembre 2018
mercredi 15 août 2018
mercredi 8 août 2018
அள்ளி இடுகிறோம் கொள்ளி!!!
ஈழத் தமிழா இரங்காதே புறம் தள்ளி அறம் பாடு
மானத் தமிழினம் ஈனச் சிறை யிருந்து
ஈகப் போராடி ஏற்றிய வீரக் கொடியதனை
ஈனப் பிறவி கூடி அறுத்தானே
குல வேரோடு மீண்ட தமிழீழத்தின்
ஆண்ட பரம்பரையின் மாழாத் தீரத்தை
கொடும் மழை அளவு கண்ணீர்
வங்கக் கடல் அளவு குருதி
மலை யளவு பிணங்கள்
ஏறத் தள்ளி எரித்து
எள்ளி நகை செய்தும்
ஏசிக் காற்று வாங்கி கிடந்தானே
கடற் கரையில் கட்டு மரம்
அபயம் அபயம் என
ஈழத் தமிழரின் ஓலம் கேட்டும்
மௌனம் காத்த மெரீனாவே
மாடு பிடிக்கத்தான்
நீ பேரலை கொண்டெழுவாயா
மானப் போர் வென்று வீரச் சமர் கூட்டி
ஈகம் தந்த உறவுகள் உயிரெனத் தெரியலையா
தமிழ் குலக் கொடி வேந்தரென அறியலையா
தேடிய விடிவெங்கே சுய உரிமை நிலை எங்கே
முடிவின்றி மூழ்கிய முகாரி தானே அங்கே
வித்தகரே வீண் விரையம் கொள்ளாதீர்
தேசியத் தமிழினத் தலைவன்
தெய்வம் ஆனான் தெரியாதோ
ஏசிக் காற்றும் சூரியக் கண்ணாடியும்
காலமுக்க உறவும் காவலுக்கு காவலரும்
மெரினாவில் அன்று அன்றலர்ந்த காட்ச்சி
கலைஞனின் சின்னத் திரை சீரியல் தானே
போதுமடா சாமி போயிடு போயிடு
இரங்காது நெஞ்சு தாங்காது பூமி
தமிழீழம் என்றோ பிறந்திருந்தால்
உன் பெயரையும் பொன்னெழுத்தில் மின்ன
வண்ணம் தீட்டி வாசலிலே வைத்திருப்போம்
கண்ணிழந்த கபோதியே
களம் ஆடி வென்ற தமிழீழக் கனியை
இழந்தோமடா உன்னால்
வெறுங் கையில் முழம் போட்டு
முகத் துதி பாடமாட்டோம்
அகத்தின் அனலில் அள்ளி இடுகிறோம்
கொள்ளி
பிடி சாம்பலும் மிஞ்சாது உன் மேனி
பாவலர் வல்வை சுயேன்
mercredi 1 août 2018
vendredi 27 juillet 2018
புலன்களை விரட்டுகிறாய் !!!
பொன் நகை வாங்கி பொன் மணி உனக்கு
பரிசம் போட்டேன் பவளம் ஆனதடி
முத்துகள் கோர்த்து புன்னகை செய்து
உதட்டை நனைக்கின்றாய்
நெற்றியில் சந்திரன் குங்கும அழகில்
உன்னை வருடுகிறான்
இந்திரன் என்னை விழிகளில் பூட்டி
விடியல் தருகின்றாய்
அச்சாரம் தந்து முத்தாரம் பெற்றேன்
கோவை கிளிக்கேன் கோபமடி
உன்னிதழ் இரண்டும் கொத்தி சிவந்திட
என் மனம் ஊமத்தம் ஆனதடி
குலுங்கும் செம் பொன் தழுவிதடி
விண் மீன்கள் பறித்து மின்சாரம் செய்வோம்
அனல் விளக்கணைத்து சுடர் ஒளி கொள்வோம்
துயிலறைத் தாழை இடுவோமா
பசித்திடும் மழலை மடி மீதமர்ந்து
அதிரசம் பருகி இருள் மறை உறங்க
விண் மீன்களை அனுப்பி
விடியலை வரவு வைப்போம்
சொல்லடி சக்தி சிவனாகின்றேன்
பாவலர் வல்வை சுயேன்
mardi 24 juillet 2018
சீரியலா கணவனா !!!
ஒன்றுக் கொன்று முறன்பாடு
வென்று வாழ்வதில் விடை ஏது
சீரியலா கணவனா
சீர் தூக்கியவள்
சிரித்துச் சொன்னாள்
மன்னிக்கணும் மணவாளா
நீ தகர டப்பா சீரியல் டிகிரிக்கப்பா
சீரியல் குடும்பத்தில் தீராத சிக்கல்
கீறு வீழ்ந்த குறந்தட்டு
மீண்டும் மீண்டும்
சொன்னதைத்தான் சொல்கிறது
அளுகிறாள் நாயகி பாவம்
அவள் சிரித்த காட்சிகள்
சென்சாரிடம்
ஆனாலும் அழகழகாய் உடுத்து வருகிறாள்
மடிப்புக் குலையாத புத்தாடைகள் அடுப்படியிலும்
தேனீர் போட்டால் கொடு தலைவா
தானும் அழுது களைத்துவிட்டேன் எங்கிறாள்
ஒவ்வொருவர் குடும்பத்திலும்
சீரியல் பார்க்கும் தலைவி
பாவலர் வல்வை சுயேன்
mardi 17 juillet 2018
இரு விழி எழுதும் இலக்கண பிழைகள் !!!
மல்லி மல்லி நீ குண்டு மல்லி நிலவா வெயிலா
மனங்கள் தொடுவதில் உயிர்த்தது தழிரா தமிழா
ஊடலில் நீ வெயிலே வெயிலே
கூடலில் குளிர் நிலவே நிலவே சரிதான் சரிதான்
மின்னல் கொடியே கொடி இடை கனியே
மழையினில் நனைவோம் சுகம்தான் சுகம்தான்
சாத்வீக யுத்தம் சரங்களை தொடுக்கும்
உயிர்தான் உயிர்தான்
சூடிடும் மலரே தேனிசை குயிலே சரியா தவறா
பூத்தது நிலவு பூமிக்கு அழகு
பூவிழி வாசலில் இராத்திரி வரவு
வாழ்வினில் வசந்தம் வருவதும் போவதும்
நியம்தான் நியம்தான்
இரு விழி எழுதும் இலக்கண பிழைகளை
வரைமுறையாலே பிழைகளை திரித்தி
உலகினை காண்போம் உயிரே வா...
பாவலர் வல்வை சுயேன்
கண்ணை பறிக்கும் மின்னல் !!!
தேசம் எங்கள் பாரதம் என்றே
மூவர்ண கொடி பறக்க
விண்ணை தொடுகிறது முழக்கம்
சுறண்டும் வர்க்கமே
நீ சுறண்டிச் செழிக்க
ஏழை எழியோர் வடிக்கும் கண்ணீரே
பெய்யும் கனதி மழை போலும்
முழக்க மின்னல்கள் தோன்றி ஒளிர
டியிட்டல் இந்தியா வார்ப்புகளில் தெரிகிறது
வீதி ஓர சுரங்கக் குளாய்களில்
இத் தேச சீமான்களின் வாசம்
கோடை அனலுக்கும் மாரி மழைக்கும்
தமக்கென இருக்கும் உறவுகள் இவரென
சந்தோசம்
தேர்தல் காலம் ஒன்றே நினைவு கொள்கிறது
இவர்களை இந்தியக் குடி மக்களென்று
தேடிச் செல்கிறார் அரசியல் தலமைகளும்
வேட்டி சேலைகள் கொண்டு
குடியுரிமை வாக்குண்டு குடியிருக்க குடிலும் இல்லை
கூலிக்கு ஆள் வேண்டுமாம் கூடவே கூவுகிறார் சிலர் இங்கு
பாவலர் வல்வை சுயேன்
samedi 7 juillet 2018
dimanche 1 juillet 2018
பீனிக்ஸ் பறவையே உன் பள்ளி வருகிறேன்
மலரென நினைத்தே அணிகலன் செய்தேன்
மனசை கொன்று போனதேன் மணிப் புறா
காலச் சூழல் காற்றின் திசையே
வேடந் தாங்கல் வாழ்வுக்கு நிழலே
கூடும் இல்லை குஞ்சும் இல்லை
கொத்திப் போனதேன் வந்த புறா
மனசை கொன்று போனதேன் மணிப் புறா
காலச் சூழல் காற்றின் திசையே
வேடந் தாங்கல் வாழ்வுக்கு நிழலே
கூடும் இல்லை குஞ்சும் இல்லை
கொத்திப் போனதேன் வந்த புறா
பீனிக்ஸ் பறவையே உன் பள்ளி வருகிறேன்
பால் வேறு நீர் வேறு வேறென தெரியலையே
சுட்ட மனம் தோப்பாக பட்ட மனம் நீறாக
போனது போகட்டும் புறம் தள்ளி எழுகிறேன்
நிலாவும் ஓர் நாள் இல்லாது போவதுண்டு
கலங்கும் வானமும்
கண்ணீர் கோலமே
ஆறாக் காயம் எழுதா வடுவில்
பாளும் மனசே தணிந்தெழு
வேடம் தாங்கலும் வேதனை வாழ்வே
பால் வேறு நீர் வேறு வேறென தெரியலையே
சுட்ட மனம் தோப்பாக பட்ட மனம் நீறாக
போனது போகட்டும் புறம் தள்ளி எழுகிறேன்
நிலாவும் ஓர் நாள் இல்லாது போவதுண்டு
கலங்கும் வானமும்
கண்ணீர் கோலமே
ஆறாக் காயம் எழுதா வடுவில்
பாளும் மனசே தணிந்தெழு
வேடம் தாங்கலும் வேதனை வாழ்வே
பாவலர் வல்வை சுயேன்
lundi 25 juin 2018
நர்த்தனையாள் அல்லி !!!
அந்தி மஞ்சம் அழகு நீராடும் அல்லியே
ஆனந்த நர்த்தனை கொடியே
நீ குழிக்க
நீர் வளைகள் உனை அணைக்க
ஆனந்த சுரம் எனக்குள் மீட்டுகிறாய்
அன்றலர்ந்த அழகே உனைத் தொட்ட ஆதவன்
அந்தப்புறம் தனில் உனைவிட்டுச் சென்றான் எனில்
காரிருள் சூழ்ந்தும் உன் பருவம் பொய்த்ததில்லை
மலர்ந்தும் மலரிதழ் மூடி மௌனிக்கின்றாய்
யாரும் காணார் உன் வதனம்
கொடி இடை நீராட அலை ஒலி கொலுசொலிக்க
சந்திரன் வந்தாலென்ன இந்திரன் அழைத்தாலென்ன
ஆதவன் இல்லையேல்
இமைக் காவலுக்குள் நீ ஏற்பது விரதம்
விடியலுக்கே எழுதுகிறாய் விழி மடல் கடிதம்
விரகதாபம் இல்லையடி அதோ வருகிறான் ஆதவன்
பாவலர்
வல்வை சுயேன்
dimanche 17 juin 2018
மெய் ஒளிரும் கல்விச்சாலை !!!
கல்வியே கண்ணென மெய் ஒளிரும் கல்வி ஏகனே - பொய்
புனைந்தொழுகி பூக்களை புனையும் புதர்காடோ நீ
இறைவனுக்கும் மேலென குருவின் பாதாரம் பணிய
அமிலம் வீசுகின்றீர் அன்றலர்ந்த தாமரையில்
மலர் கொய்யும் கொடியோரே மனம் ஏது கல்லோ
இதழ்கள் உதிர்ந்திங்கு உலர்கின்றதே அல்லிகள்
கற்றிட மிளிரும் கல்வி நிற்க கற்பம் உறுதல் மேலோ
புனைதல் ஓர் பாடமோ பூவிடத்தில் மோகமோ
மானமே பெரிதென முகம் காட்ட மறுக்கும் மலர்களும்
மனம் உதிர்ந்து மரணத்தை ஆள்கின்ற மொட்டுக்களும்
விதியென வீழ்தல் முறையோ இது தகுமோ
உம் தாயிடத்தில் பாரென்றால் தவறென்பீர்
வேறென் சொல்வேன் வேகும் மனசுக்கு
வேறு சொல் தொரியவில்லை
நீதி சினம் காக்க பாதி அறுத்திடுங்கள் போதும்
அச்சமொடு எஞ்சி வாழ்வார் குருகுலத்தில் ஆசான்கள்
மேன்மையுறு மேதினியில் மெய் ஒளிரும் கல்விச்சாலை
பாவலர் வல்வை சுயேன்
mercredi 13 juin 2018
சரணம் ஆனேன் பல்லவி நீயே...
என்னன்பே என்னுயிரே என் செய்தேன் உன்னை
என்னை வென்றாய் எழிற் தமிழாலே
சரணம் ஆனேன் பல்லவி நீயே
வண்ணம் தூவிய வான வில்லைத்தொலைத்தேன்
வைர நட்சத்திரங்களின் உறவைத்தொலைத்தேன்
என்னை உலுக்கிப்போகும் அழகே
எத்தனை நட்சத்திரம் எண்ணில் இல்லை
ஒன்றாய் சேர்த்து சிரு கல்லாக்கி
உன் ஒற்றை கல் மூக்குத்தியில்
ஒளித்தாய் எப்படி
தங்கம் தானே உன் அங்கம்
அள்ளி பருகிதே ஆனந்தக் குளம்
ஆனந்த உலகென நீ இருக்க
ஏழுலகும் தேடி போவேனோ எழிலே
செம்மாங்கனியும் செம்பரித்தி இலையும்
எழுதும் ஏடக ஆலிங்க படையலும்
மாயம் அறியேன் காயம் ஆனேன்
அள்ளிப் பருகினேன் அதிரசம் ஆருயிரே
பாவலர் வல்வை சுயேன்
Inscription à :
Articles (Atom)
எவர்கிறீன் !!! அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...
-
பெற்றவள் உனக்கழித்த பெறு பேற்றில் சுற்றம் சூழ வாழ்ந் துயர்ந்து சுறண்டலிலே தேய்ந்து கெட்டு செத்துவிடும் மானிடா உன் பிறப்பு முதல் உயரிய உயி...
-
காலை எழுந்தவுடன் படிப்பு பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்றே வளக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா...
-
கண்ணுக்குட்டி என்னை தண்ணீர் தந்து வளர்த்தவன் நீதான் நிழல் தந்து நின்ற என்னை நீயே வெட்டிவிட்டு விறகென்றாய் கலங்கினேன் ..! இருந்து...